திங்கள், 26 டிசம்பர், 2022

டென்சிட்டி ஃபாரஸ்ட் அடர்வனம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வைத்து துவங்கி வைத்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் ..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் அருகே அமைந்துள்ள கம்புளியம்பட்டி பகுதியில் மெய்ப்பொருள் என்கிற பொதுநல அமைப்புகள் மூலமாக அடர்வனம் Dense forest அமைத்தல் என்கிற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மரக்கன்றுகளை நட்டு வைத்து அடர்வன காடு என்ற பிரமாண்ட விழாவை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஏவி பாலகிருஷ்ணன், யூனியன் கவுன்சிலர் ஹேமலதா சம்பத், மாவட்ட அச்சுக்கூட இயக்குனர் நாகராஜ், கவுன்சிலர் சுப்பிரமணி, பொதுநல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: