செவ்வாய், 25 நவம்பர், 2025
ஞாயிறு, 23 நவம்பர், 2025
14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா
வியாழன், 20 நவம்பர், 2025
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு...!
புதன், 19 நவம்பர், 2025
ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!
ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் குடம் ஊர்வலம்..!
பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து..!
ஞாயிறு, 21 செப்டம்பர், 2025
🏛️ ஈரோடு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி – லூமினா 2025 நிறைவு விழா
மாணவர்களின் பெருமை தருணம்
விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர். சட்ட அறிவும், நீதிமன்ற நடைமுறைகளும் வளர்க்கும் வகையில் இந்த போட்டிகள் மாணவர்களுக்கு முக்கியமான அனுபவம் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
✨ நீதிபதிகளின் பாராட்டு
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் பேசுகையில், “சட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான சக்திவாய்ந்த கருவி, இளைய தலைமுறை இந்தப் போட்டிகள் மூலம் சட்டத் திறனை வளர்த்துக் கொண்டு நீதிக்கான அர்ப்பணிப்புடன் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்” என்று மாணவர்களை வாழ்த்தினார்.
📌 இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் என். முகமது அக்பர் அலி, துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் அருண் பாலாஜி, சாய் சிந்து செவிலியர் கல்லூரி துணைத் தலைவர் கிஷோர் ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் சாருரூபா கிஷோர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்ததுடன், வெற்றிவாக சூடிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்
இந்தப் போட்டிகள் மூலம் மாணவர்கள் சட்ட அறிவை மேம்படுத்தி, நீதிமன்ற நடைமுறைகளில் நேரடி அனுபவத்தை பெற்றனர். ஈரோடு சட்டக் கல்லூரி நடத்திய லூமினா 2025 தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி சட்டக் கல்விக்கு புதிய உயரத்தைச் சேர்த்த முக்கிய நிகழ்வாக நினைவில் நிற்கிறது.
வியாழன், 18 செப்டம்பர், 2025
நமது பாரத பிரதமர் தற்போதுள்ள பொருளாதார நிலையை எதிர்கொள்ள தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி உள்ளார் - என்.டி ராமராவ் மகள் புரந்தேஸ்வரி பேச்சு
திங்கள், 15 செப்டம்பர், 2025
அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - ஈரோட்டில் பாமகவினர் உற்சாக கொண்டாட்டம் ..!
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் கடிதமும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டன.
அந்த தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு, பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இந்த முடிவை வரவேற்று, ஈரோடு மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜ் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
வியாழன், 28 ஆகஸ்ட், 2025
ஈரோடு மத்திய மாவட்ட திமுகவில் தொடர்ந்து இணையும் மாற்று கட்சியினர் - திமுக தொண்டர்கள் உற்சாகம்
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025
பாரத பிரதமருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு..!
ஈரோடு ஆடி வெள்ளியையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் இலவச ஆன்மிக பயணம்
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா அறிவிக்கப்பட்டது.


