சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக இன்று புதிதாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அவர்களுக்கு தீர்க்கப்படாத உள்ள நீண்ட நெடுநாள் கோரிக்கைகளை, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வாழ்த்து மடலின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.


