ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 29) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இதனால் குருவரெட்டியூர், ஆலமரதோட்டம், பொரவிபாளையம், தண்ணீர் பந்தல்பாளையம், ஜி.ஜி.நகர், குரும்பபாளைய குரும்பபாளையம், கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூர், வெள் ளக்கரட்டூர், விராலி காட்டூர் மற்றும் சனிசந்தை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: