புதன், 27 டிசம்பர், 2023

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார் செவ்வாய்க் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு, பணியாற்றிய சந்தோஷினி சந்திரா, பேறுகால விடுப்பில் சென்றதால், சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மின்னாளுமைத் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்த சாந்தகுமார், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: