ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.22) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம், மேட்டுக்கடை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. 

சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப் பம்பாளையம், மாமரத்துப்பாளையம். தயிர்பாளையம், கொங்கம்பாளை யம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவக்கவுண்டணூர்.

மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம்நகர், பழையபாளையம், சுத்தானந்தன்நகர், லட்சுமி கார்டன். வீரப்பம்பாளையம், பாலாஜிகார்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்ல ரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பா ளயைம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணாண்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குப்புதூர். எஸ்.எஸ்.பி.நகர். கருவில்பாறைவலக ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: