வியாழன், 18 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட புனித ஸ்தலமான ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் இந்தாண்டு தைப்பூச தேர்த் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: