இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தில் விவசாயி மாதேஷ் என்பவரின்தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை இன்று மாலை சிறுத்தை தாக்கி கடித்துக் கொன்றது.
0 coment rios: