ஈரோடு அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் தனியார் பேருந்து டிரைவர் செய்யும் அட்டூழியம்
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 9 : 35 மணியளவில், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது, இந்த அரசு பேருந்திற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து காலை 9 : 41ற்கு இயக்க வேண்டும் என பர்மிட் உள்ளது.