ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 6) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இதனால், நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:- டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தம், பெருந்துறை ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட நீதிமன்ற அலுவலக வளாகம் மற்றும் தியாகி குமரன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: