திங்கள், 11 நவம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.13) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி, டி.என்.பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், எரங்காட்டூர், ஏளூர், கூகலூர் மற்றும் தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.13) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்லரசம்பட்டி துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பாரதியார் நகர், ராசாம்பாளையம், வீரப்பம்பாளையம் பைபாஸ், முத்துமாணிக்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், ரோஜா நகர், சுப்பிரமணியன் நகர், அருள்வேலன் நகர், வெட்டுக்காட்டுவலசு, எல்.வி.ஆர்.காலனி, ஈகிள் கார்டன், பழையபாளையம், கருவில்பாறைவலசு, குமலன்குட்டை, அடுக்கம்பாறை, பாரி நகர், செல்வம் நகர், சூளை, கீதா நகர், அன்னை சத்யா நகர், கணபதி நகர், முதலிதோட்டம், முருகேசன் நகர், மல்லி நகர், இந்திராகாந்தி நகர், ஈ.பி.பி.நகர், இந்து நகர், கந்தையன்தோட்டம், எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம், வி.ஜி.பி.நகர், தென்றல் நகர், வில்லரசம்பட்டி சன் கார்டன், பொன்னிநகர் மற்றும் சீனாங்காடு.

டி.என்.பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர் மற்றும் இந்திரா நகர்.

புஞ்சைதுறையம்பாளையம், எரங்காட்டூர் மற்றும் ஏளூர் துணை மின் நிலையங்கள்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புஞ்சைதுறையம்பாளையம், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், எரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூர், தோப்பூர், வினோபா நகர், சைபன் புதூர், குளத்துக்காடு, வடக்கு மோதூர், தெற்கு மோதூர், மூலவாய்க்கால், ஏளூர், எம்.ஜி.ஆர்.நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு, சந்தை கடை மற்றும் கொடிவேரி ரோடு. 

கூகலூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன் புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதூர், பொன் னாச்சிபுதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரைபாளையம், சாணார்பாளையம், மேவாணி, சென்னிமலைகவுண்டன் புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.

தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஆலாம்பாளையம், ஏரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம் நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: