இந்நிலையில், வீட்டை புதுப்பித்து விற்ற பிறகும் தனசேகருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் காலம் தாழ்த்தி, வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த 19ம் தேதி தந்தை, மகன் இருவரிடமும் தனசேகரன் பணம் கேட்க சென்றபோது, அவர்கள் இருவரும் தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தந்தை , மகன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: