இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கொடுமுடி அருகே உள்ள கொங்குடையாம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நொய்யல் கயிறு குழுமத்தில் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், ஈரோடு விற்பனைக் குழு வேளாண்மை துணை இயக்குனர் சாவித்திரி உள்பட பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: