வெள்ளி, 21 மார்ச், 2025

ஈரோடு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

ஈரோடு ரயில் நிலையத்தில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் பிரியா சார் ஸ்ரீ தாங்கி, ரயில் பயணத்தின் போது, பெண்களுக்கு எவ்வித தொந்தரவு ஏற்பட்டாலும், 9962500500 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.
மேலும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண் 1512-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். தொடர்ந்து, பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழஙகி விழிப்புணர்பு ஏற்படுத்தினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: