இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கோபி போலீஸ் துணை சூப்பி ரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. திடீர் ஆய்வு
கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்கு மார் நேற்று திடீரென வந்தார். பின்னர் அவர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக்கிய திருட்டு வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் குறித்தும், கண்டுபி டிக்க முடியாத வழக்குகள் குறித்தும் கேட்டு அறிந்தார். மேலும் அங்கிருந்த பதிவேடுக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0 coment rios: