சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கோடைகாலத்தில் பறவைகளுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்க தொடங்கிய மனிதநேயம் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரிதவித்து வருகின்றனர். தொடக்கத்திலேயே 100 டிகிரி வெப்பநிலையை கடந்த சேலம் மாநகரம், எதிர்வரும் கத்திரி வெயில் காலகட்டத்தை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்று தற்போதே விழி பிதுங்கி உள்ளனர் மாநகர மக்கள். அதுமட்டுமல்லாமல் கோடை காலம் துவக்கத்திலேயே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடி நீருக்கான தேவையும் தற்பொழுது அதிகரித்துக் காணப்படுகிறது. பொதுமக்கள் இளநீர் நுங்கு உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்தி தங்களது உடற் சூட்டினை தடுத்துக் கொண்டு, தங்களது அன்றாட பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலை என்று உள்ள நிலையில், பறவைகள் பாவம் என்ன செய்யும். பறவைகளின் பசி மற்றும் குடிநீர்தாகத்தை போக்க மனிதநேயத்துடன் தனது வீட்டில் பறவைகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதற்கான குவலையை வைத்து பறவைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய நீர் ஊற்றிய மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். அதுமட்டுமல்லாமல், கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் சொல்லிற்கு எடுத்துக்காட்டாக நான் எனது வீட்டில் வைத்துவிட்டேன் அப்ப நீங்க வினவி உள்ள சில மாநகராட்சி ஒன்பதாவது போட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம்,கோடைகால வெயில் கொடுமையை சமாளிக்க பரவைகளுக்கான BOWL.. Water for Voiceless.com என்ற வெப்சைட்ல பாருங்க ,BOWL இலவசமாக கிடைக்கிறது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.
0 coment rios: