மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கருங்கல்பாளையம் பகுதி கலைஞர் நகரில் உள்ள 37, 38 வது பூத்தில் பணியாற்றும் திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில், வேலூர் மத்திய மாவட்ட திமுக அவை தலைவரும் திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் தி.அ முகமது சகி முன்னிலையில் நடைபெற்று வருகிறது,
இதில், வேலூர் பகுதி கழகச் செயலாளர் தி.அ முன்வர் பாஷா, வீனஸ் நரேந்திரன், சுந்தர் விஜய், தயாள் ராஜ், வி.எஸ்.முருகன், அருணச்சலம், கணேஷ் சங்கர், காந்தி, டி.டா சரவணண், வன்னிய ராஜா, ஜெய் சங்கர், தணிகாச்சலம், அருண்,26 வது வார்டு முகம்மது ரஃபீக், கறிக்கோல்ராஜ், சுரேஷ், தேவராஜ், ரமேஷ், கணேஷ், சாம்பத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி : அ.முஹம்மது ரபீக்.
0 coment rios: