இதில், 6 பெண்களை. வைத்து விபசாரம் நடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 30), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விமல்ராஜ் (வயது 30), சால்வின்சகோ (வயது 30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், விபசாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்ட பெண்களை போலீசார் மீட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஸ்பாவின் உரிமையாளரான கரூர் மாவட்டத்தை சேர்ந்த. சுமன்சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 coment rios: