இதனால், வீரப்பம்பாளையம் பிரிவு, பழையபாளையம், வி.ஐ.பி.கோல்டன் சிட்டி, யு.ஆர்.சி.நகர், வீரப்பம்பாளையம், கணபதிநகர், செல்வம்நகர். பெருந்துறை ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
0 coment rios: