வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஈரோட்டில் நாளை (டிச.30) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் திண்டல் மின்பாதையில் நாளை (டிச.30) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. 

இதனால், வீரப்பம்பாளையம் பிரிவு, பழையபாளையம், வி.ஐ.பி.கோல்டன் சிட்டி, யு.ஆர்.சி.நகர், வீரப்பம்பாளையம், கணபதிநகர், செல்வம்நகர். பெருந்துறை ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: