திங்கள், 12 பிப்ரவரி, 2024

ஈரோடு மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 278 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: