ஞாயிறு, 5 மே, 2024

மொடக்குறிச்சி பகுதியில் 6 இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, அரச்சலூர், கந்தசாமிபாளையம், சிவகிரி, கொடுமுடி என ஆறு இடங்களில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, கரும்பு சாறு மற்றும் பானக்கங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: