புதன், 1 மே, 2024

*பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக சேவகர்களுக்கு மே தின விருதுகள்*

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

 தொழிலாளர் தினம் முன்னிட்டு  பல்வேறு துறைகளில் பணியாற்றும்  தொழிற் சங்கம், சமூக சேவகர்கள் ஆகியோருக்கு LLF விருதுகள் வழங்கபட்டது.


சரஸ்ராம்ரவி- மாநில துணை செயலாளர்( தொழிலாளர் விடுதலை முன்னணி ) ஒருங்கிணைப்பாளர் - கூட்டு நடவடிக்கை குழ அவர்கள் தலைமை வகித்து அனைவருக்கும் விருதுகள் வழங்கினார்.

சசிகுமார்- ராசசேகர்- செல்லம்மாள்- முரளி- வெங்கட்- தினேஷ்- சொல்லரசு  , ஜெயகுமார், சிவா மற்றும்  நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முன்னதாக பாலர் இல்லத்தில் 50 விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்கபட்டது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: