இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி காஞ்சனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா, மாநகர செயலாளர் குணா, மற்றும் ரஞ்சித், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: