திங்கள், 3 ஜூன், 2024

ஈரோட்டில் ஆற்றல் அசோக்குமார் பின்னடைவு: திமுக தொடர்ந்து முன்னிலை

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு தொகுதியில் திமுகவும், திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி:-

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது.

 திமுக (கே.இ.பிரகாஷ்) - 74,284

அதிமுக (ஆற்றல் அசோக்குமார்) - 39,996

நாம் தமிழ் கட்சி (கார்மேகன்) - 11,306

பாஜக கூட்டணி தமாகா (விஜயகுமார்) - 9,610

இதன் மூலம் திமுக வேட்பாளர் பிரகாஷ் 34,288 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: