செவ்வாய், 30 ஜூலை, 2024

சேலம் வீரபாண்டி பத்தர பதிவுத்துறை அலுவலகத்தில் நில மோசடி செய்ததை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் .... மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.