செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சேலத்தில் நடைபெற்ற மாநகர மைய தடகளப் போட்டியில் கலந்து கொண்டேன் ஈட்டி எரிந்து சாதனை படைத்த வீராங்கனை.... சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படிக்கும் இந்த வீராங்கனைக்கு விரைவில் அதற்கான பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வாங்கித் தருவது மட்டுமே எனது குறிக்கோள் என்று காவல்துறை பெண் அதிகாரியின் மகள் சூளுரை சேலத்தில்.