இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை உணவு உள்பட அனைத்தும் இலவசம். இப்பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2வது தளம், ஆஸ்ரம் வளாகம் கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஈரோடு 638002 எனும் முகவரியில் நடக்க உள்ளது.
பயிற்சி மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களுக்கு 0424-2400338, 8778323213 மற்றும் 7200650604 என்ற எண்களில் கொள்ளலாம் என்று கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: