வியாழன், 21 நவம்பர், 2024

தமிழகத்தில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை கருதி ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் கோரிக்கை.