திங்கள், 9 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.10) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய பெரியார்நகர் மின் பாதை மற்றும் புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.10) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலைய பெரியார்நகர் மின்பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈ.வி.என்., சாலை, பூசாரி சென்னிமலை வீதி, ராஜாகாடு, கோவிந்தராஜ் நகர், அசோகபுரி, பெரியார் நகர், சூரம்பட்டி நால்ரோடு, 80 அடி சாலை, மொசுவண்ண வீதி, எஸ்.கே.சி., சாலை, கருப்பண்ணசாமி கோவில் வீதி, அண்ணா நகர், ஸ்டோனி பிரிட்ஜ் பகுதி மறஙசாந்தன் கருக்கு

புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையம்:

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புன்செய்புளியம்பட்டி, ஆம்பூதி, ஆலந்தூர், காரப்பாடி, கணுவுக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: