ஈரோடு மாவட்டம், சோலார் புதிய பேருந்து நிலையம் பின்புறம் நடந்த கந்தூரி காடு விழாவில், தற்போது மழைக்காலத்தில் பரவி வரும் நோய் நொடிகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியும், உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.