ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை பெயர் சூட்ட அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் by shabanewstamil on டிசம்பர் 11, 2024 0 Comment ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயரிட வேண்டுமென அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.