சனி, 18 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.20) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை மற்றும் அறச்சலூர் அருகே உள்ள பழையகோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளவாய்பேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சுக்காநாயக்கனூர், சின்னபுலியூர், சின்னாநாயக்கனூர், பெரியார் நகர், மணக்காட்டூர், காட்டூர், தளவாய்பேட்டை, கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், வெங்கமேடு, வைரமங்கலம், கவுண்டன்புதூர், குட்டிபாளையம், ஆ.புதுப்பாளையம், சலங்கப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்னமேட்டூர், நல்லாநாயக்கனூர், சிறைமீட்டான் பாளையம், ஜம்பை, பெரியமோளப்பாளையம், சின்னமோளப் பாளையம், திப்பிசெட்டிபாளையம், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், சின்னியம் பாளையம், வேலாமரத்தூர், கரட்டுப்பாளையம், பருவாச்சி, காடையம்பட்டி, துருசாம்பாளையம், சேர்வராயன் பாளையம், இரட்டைகரடு, செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, ஐய்யம்பாளையம், மூலப்பாளையம், கரைஎல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், பெரியவடமலை பாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலை பாளையம், செங்கோடம்பாளையம் மற்றும் பாலம்பாளையம்.

பழைய கோட்டை துணை மின் நிலையம் (காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் :- அறச்சலூர், வடபழனி, சில்லங்காடுபுதூர், மேட்டூர் மற்றும் கஸ்தூரிபா கிராமம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: