ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜன.30) நடைபெற்றது.
இதில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். முன்னதாக, இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: