தொகுதியில் 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே இருமுனை போட்டி நிலவி வருகிறது. தொகுதியில் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்தி 546 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 237 ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 20 தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் இன்று (பிப்ரவரி 3) திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அதனையொட்டி, தொகுதியில் கடந்த 14 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதியில் இருந்து வெளியேறினர்.
0 coment rios: