S.K. சுரேஷ்பாபு.
தெலுங்கு வருட பிறப்பை ஒட்டியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக ஆர்வலர் நாகா அரவிந்தன் நலத்திட்ட உதவிகள்.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மாநில தலைவர் நாகா. ஆர்.அரவிந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் சேலம் தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் கிட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி மாநிலச் செயலாளர் சஞ்சய் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: