இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை திசை மாறியதால் கடந்த சில நாட்களாக காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 103.28 டிகிரியாக இருந்த வெயில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 104.36 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது. இந்தாண்டு கோடை வெயிலில் இதுவே அதிகபட்ச வெயிலாகும்.
தொடர்ந்து, நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
0 coment rios: