இதில், அங்கு 3 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இளம் பெண்களை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு தேர்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் பாலமுருகன் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அங்கு இருந்த 22 வயது, 24 வயது, 27 வயதுடைய 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
0 coment rios: