ஞாயிறு, 22 ஜூன், 2025

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வேனில் படையெடுத்துச் சென்ற கட்சியினர்


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பாஜக நகர தலைவர் பிரகாஷ் தலைமையில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொள்ள பெருந்திரளாக பொதுமக்கள் வேன்களில் படையெடுத்து சென்றனர். இதில் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் பவித்ரா குமார் மற்றும் காசிராஜன்,பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாளையம் கிளை தலைவர் மணிகண்டன், மதன்குமார்,சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேனில் புறப்பட்டு மாநாட்டிற்கு கிளம்பி சென்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: