திங்கள், 15 டிசம்பர், 2025

ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) செயல் வீரர்கள் கூட்டம்

*ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) செயல் வீரர்கள் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் N. ஆனந்த், முன்னாள் அமைச்சரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்களைப் பார்த்து பேசினார். அப்போது, "அண்ணே, தெளிவா சொல்றேன் இன்னைக்கு.. நீங்கள் என்ன சொன்னாலும் நாங்க அத கேட்டு செய்வோம் ண்ணே" என்று பாசத்துடன் அவர் குறிப்பிட்டது, இரு தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் பிணைப்பைக் காட்டியது.*

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: