திங்கள், 4 மே, 2026

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததன் பேரில் 234 தொகுதிகளிலும் 5000 முதல் 10,000 வாக்குகள் வெகுஜன மக்களால் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி த.வெ.க விற்கு வாழ்த்து.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததன் பேரில் 234 தொகுதிகளிலும் 5000 முதல் 10,000 வாக்குகள் வெகுஜன மக்களால் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி த.வெ.க விற்கு வாழ்த்து. 

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியினருடனும் கூட்டணி வைக்காத தமிழக வெற்றி கழகத்திற்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு தனது முழு ஆதரவையும் 234 தொகுதிகளிலும் அளித்து இருந்தது. அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தற்போது வாக்குகள் எனும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களம் கண்ட தமிழக வெற்றி கழகம் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில், தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ). ஆதரவு பெற்ற தமிழக வெற்றி கழகம்  தேர்தலில் முன்னணி பெற நமது இயக்கத்தின் 234 தொகுதிகளிலும். குறைந்த்து தொகுதிக்கு 5000 முதல் பத்தாயிரம் ( வெகுசன மக்கள்,  ஊழியர்கள்,  தொழிலாளர்கள்,  ஓய்வூதியர்கள் )  வாக்குகள் அளிக்பட்டது என்றும் அறிக்கையின் வாயிலாக தனது வாழ்த்துக்களையும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி.
வெ லதா, மாநில ஒருங்கிணைப்பாளர். அறிவழகன், முருகேசன், மேற்கு  மண்டல ஒருங்கிணைப்பாளர். கைலாசம் ராஜேந்திரன், தென்கிழக்கு மண்டலம்.
புகழேந்தி,  அனிதா, கிழக்கு மண்டலம், முனுசாமி,  தமிழமுதன், வடமேற்கு மண்டலம். ராதாகிருஷ்ணன் பாஸ்கர், தென்மண்டலம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: