ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை சூர்யா பொறியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ஆண்டவர் ராமசாமி தலைமை தாங்கினார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வேல்ராஜ், ஈங்குஸ் நாலெட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் கொட்டாரம் விஸ்வநாதன் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 150 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினர்.இதில் கல்லூரி தாளாளர் கலைச்செல்வன், பொருளாளர் கேசவன், துணைத்தலைவர் இளங்கோ, கல்லூரி முதல்வர் மனோகரன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: