பள்ளிபாளையத்தில் யோக சித்தர் ஸ்ரீ யோகதனா உலக சேவா அறக்கட்டளை சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெள்ளி குட்டை பகுதியில் ஸ்ரீ யோக சித்தர் ஸ்ரீ யோகதனா உலக சேவா அறக்கட்டளை மற்றும் பாலாஜி கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் சித்த மருத்துவ முகாம் மற்றும் கண் பல் சித்த மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது
இதில் புகழ்பெற்ற மருத்துவர்கள் முகாமில் கலந்து கொள்கின்றனர், அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விழா குழுவினை தெரிவித்தனர், தொடர்ந்து, இந்த மருத்துவ முகாமில் மூட்டு வலி, தைராய்டு, குழந்தையின்மை தோல் வியாதிகள் சர்க்கரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை மாதவிடாய் பிரச்சனைகள் ரத்த அழுத்தம்,கண் குறை ஆகிய மருத்துவ பரிசோதனை ஆலோசனைகள் வழங்கப்படுகிறது
இந்த நிகழ்விற்கு, யோக சித்தர் ஸ்ரீ யோகதான உலக சேவா அறக்கட்டளை மற்றும் இழந்த குட்டை பஞ்சாயத்து தலைவர் வெங்கடாசலம் நாமக்கல் மாவட்ட விவசாய சங்க தலைவர் தங்கவேல் ஐயா வெள்ளிக்குட்டை தர்மகர்த்தா கணேசன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
0 coment rios: