வியாழன், 1 ஆகஸ்ட், 2024

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்பி செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தல்.