சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. ஆம் ஆத்மி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் சரத்பாபு, செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் முகமது அயூப், தெற்கு மாவட்ட தலைவர் தனசேகர், மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் மேனி மற்றும் மேட்டூர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0 coment rios: