சனி, 14 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.16) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச.16) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
 இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சுக்காநாயக்கனூர், சின்னாநாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டிகொட்டாய், காக்காச்சிகாடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, சின்னபுலியூர், பெரியார்நகர், மணக்காட்டூர், தளவாய்பேட்டை, ஒரிச்சேரிப்புதூர், வைரமங்கலம், கவுண்டன்புதூர், குட்டிபாளையம், வெங்கமேடு, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்னமேட்டூர், நல்லாநாயக்கனூர், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூர், கரட்டுப்பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, ஐய்யம்பாளையம், மூலப்பாளையம், சலங்கபாளையம், சிறைமீட்டான் பாளையம், ஜம்பை, பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், சின்னியம்பாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைக்கரடு, பெரியவடமலை பாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குப்பாளையம், கூடல்நகர், கரைஎல்லப்பாளையம், சின்னவடமலைப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், செங்கோடம்பாளையம் மற்றும் பாலபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: