புதன், 4 டிசம்பர், 2024

சேலத்தில் காவல்துறையினரின் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவினர் 250 பேர் கைது. சுமார் 100 பேர் மட்டுமே அமரக்கூடிய சிறிய அளவிலான மண்டபத்தில் 250 பேர் அடைக்கப்பட்டது மனித உரிமை மீறிய செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.