சேலம் கொண்டலாம்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ்....பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை