வியாழன், 5 டிசம்பர், 2024

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளில் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம்.

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளில் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை சார்பில்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் சுந்தர் லாட்ஜ் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தேசிய  தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான டாக்டர் நாகா. அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய. இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் முரளி கேசவன் உள்ளிட்ட பலர் உடன் உடன் இருந்தனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: