புதன், 9 ஏப்ரல், 2025

சேலம் போடிநாயக்கன்பட்டி ரயில்வே பாலத்திற்கு அருகே இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும். உயிர் பலிகலை தடுக்க சேலம் மாநகராட்சி ஆணையர் போர்க்காலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் முனைவர் வீரக்குமார் மனு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் போடிநாயக்கன்பட்டி ரயில்வே பாலத்திற்கு அருகே இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும். உயிர் பலிகலை தடுக்க சேலம் மாநகராட்சி ஆணையர் போர்க்காலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் முனைவர் வீரக்குமார் மனு.

சேலம் சூரமங்கலம்  போடிநாயக்கன்பட்டி மேல் வட்டம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் முனைவர் வீரக்குமார். இவர் அந்த பகுதி மக்களுடன் சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு இளங்கோவனை சந்தித்து மனு வழங்குவதற்காக வந்திருந்தார். அந்த மனுவில் போடிநாயக்கன்பட்டி ரயில்வே பாடத்தின் அருகே இணைப்பு சாலை அமைக்க வேண்டியும் மற்றும் போடிநாயக்கன்பட்டி ஏரியில் முழுமையாக தூர்வாராத காரணத்தினால் அதிகம் சேறு சகதி இருப்பதால் கடந்த எட்டாம் தேதி பள்ளி மாணவன் குலத்தில் குளிக்க சென்ற போது சேற்றில் மாற்றிக்கொண்டு உயிரிழந்ததாகவும், அதுமட்டுமல்லாமல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் மீன் அதிகமாக ஏரியில் இருப்பதினால் இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று அந்த மணியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் போடிநாயக்கன்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பாலம் கட்டப்பட்டதாகவும் ஜங்ஷன் செல்வதற்கு இணைப்பு சாலை அமைக்கவில்லை என்றும் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றால் இந்த வழியாகத்தான் சென்று வர வேண்டும் ஆகவே சேலம் மாநகராட்சி ஆணையர் அவர்கள் தங்களுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. போடிநாயக்கன்பட்டி ஏரியில் தூர்வ வராத காரணத்தினால் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் மீன் அதிக அளவு இருக்கும் காரணத்தினால் ஏரியில் குத்தகை கிடைத்தவர்களும் எந்த வேலையும் சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த மனுவில் இதுபோன்ற காரணங்களினால் ஒரு பள்ளி மாணவரின் உயிர் பரிதாபமாக பரிபோனதாகவும் எனவே சேர மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தயவு செய்து எங்களுக்கு பல ஆண்டுகளாகவே இணைப்பு பாலம் இல்லாததால் இதுபோன்ற அசோக் காரியங்களில் இருந்து தாங்கள் மீண்டு வர விரைவில் இணைப்பு சாலை அமைத்து தரவேண்டும் என்றும் அந்த மருவில் குறிப்பிட்டு இருந்தனர். 
அப்போது ஊர்மக்கள் சக்தி குமார் மணிகண்டன் ஜெயக்குமார் ஜோஸ்வா மற்றும் நவீன் உட்பட திரளானோர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: