சேலம்.
S.K. சுரேஷ் பபு
.
முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞரின் பிறந்தநாள் விழா. கோட்ட மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடிய ஒன்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினர்.
முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக தமிழக முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா. தமிழக முழுவதும் திமுகவினரால் வெகு உற்சாகமாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும் சிறந்த சமூக சேவகர்மான வழக்கறிஞர் தெய்வலிங்கம் தனது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முத்தமிழ் அறிஞரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். இது தவிர இன்று முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு மாமன்ற உறுப்பினர் தெய்வா ஏற்பாடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: